Friday, January 26, 2018

ஆங்கில இலக்கிமன்ற விழா

எஸ்.எஸ்.என் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் திருமதி. செல்வி அவர்கள் ஆங்கில இலக்கியமன்ற விழாவினைச் சிறப்பாக நடத்தினார். மாணவர்கள் ஆங்கிலத்தில் கவிதைகள், கட்டுரைகள் வாசித்தனர்.

No comments:

Post a Comment