Friday, January 26, 2018

தமிழ் இலக்கியமன்ற விழா

அக் - 12
    தமிழ் இலக்கியமன்றம் வீரமாமுனிவர் இலக்கியமன்ற விழாவாக இப்பள்ளியில் கொண்டாட்ப்பட்டு வருகிறது. இன்று நடந்த விழாவில் 6ஆம் வகுப்பு மாணவர்கள் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற தலைப்பில் நாடகம் நடித்தனர். குண்டலகேசி காப்பியம் குறித்து தமிழாசிரியர் உரையாற்றினார்.

No comments:

Post a Comment