அக் - 12
தமிழ் இலக்கியமன்றம் வீரமாமுனிவர் இலக்கியமன்ற விழாவாக இப்பள்ளியில் கொண்டாட்ப்பட்டு வருகிறது. இன்று நடந்த விழாவில் 6ஆம் வகுப்பு மாணவர்கள் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற தலைப்பில் நாடகம் நடித்தனர். குண்டலகேசி காப்பியம் குறித்து தமிழாசிரியர் உரையாற்றினார்.
தமிழ் இலக்கியமன்றம் வீரமாமுனிவர் இலக்கியமன்ற விழாவாக இப்பள்ளியில் கொண்டாட்ப்பட்டு வருகிறது. இன்று நடந்த விழாவில் 6ஆம் வகுப்பு மாணவர்கள் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற தலைப்பில் நாடகம் நடித்தனர். குண்டலகேசி காப்பியம் குறித்து தமிழாசிரியர் உரையாற்றினார்.
No comments:
Post a Comment