Wednesday, June 23, 2021

அரசு மேந்லைப்பள்ளியில் மாணவர்சேர்க்கை நடைபெறுகிறது.

 சு.சந்தோச நாடார் அரசு மேல்நலைப்பள்ளி, கொம்மடிக்கோட்டை... மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது......

வாருங்கள் வருங்காலத்தை அறிமுகம் செய்கிறோம் ...உங்கள் எதிர்காலத்தை திட்டமிட ஆலோசனை தருகிறோம்.... NMMS, NTS, TRUST கல்வி உதவித்தொகை தேர்வுக்ளுக்கு வழிகாட்டுகிறோம்... நம் பள்ளியில் பயின்ற மாணவர்கள் பலபேர் வருடம் தோறும் 48000 கல்வி உதவித்தொகை பெற்று வருகின்றனர்.
காற்றோட்டமான பரந்து விரிந்த மைதானம்,
மின் விசிறி வசதியுடன் உள்ள வகுப்பறைகள்..
வகுப்பறைகளுக்கு வெளியே இயற்கை குளிரூட்டியான வேம்பு மரங்கள்..
புதிய கட்டிடம்..
HICH TECH LAB.....
இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆய்வகங்கள்...
புதிய நவீன் கழிவறைகள்....
அருமையான நூலக வசதி...
உடற்பயிற்சி கருவிகள்...
சத்துணவு.....
பாடப்புத்தகம், மிதிவண்டி, மடிக்கணினி... கணிதப் பெட்டி, வரைபட புத்தகம். இப்படி படிப்பதற்கு தேவையான அனைத்தும் உங்கள் கைகளில்....
எல்லாவற்றுக்கும் மேலாக தரமான ஆசிரியர்கள்...
உங்கள் குழந்தைகளை அனுப்புங்கள்...
அவர்களை உலகிற்கு அடையாளம் காட்டுகிறோம்.....
உங்கள் குழந்தைகளை எந்த பள்ளியில் வேண்டுமானாலும் சேர்த்துவிடுங்கள்.... எங்கள் நம் பள்ளிக்கும் வாருங்கள்.. தரத்தை அறியுங்கள்.. அப்புறம் உங்களுக்கு எங்கு சேர்க்க தோணுகிறதோ அங்கு சேருங்கள்.... ஒரு முறை சேர்த்து பாருங்கள்....
பொருளாதார பாரத்திலிருந்து உடனடியாக விடுபடுவீர்கள்...
உங்கள் குழந்தைகளின் நிச்சயமான வளமான எதிர்காலத்திற்கு நாங்கள் உத்தரவாதம் தருகிறோம்...
அரசுப்பள்ளியா ஐயையோ என்பார்கள்... பக்கத்து வீட்டு பையன் போகிறான் எதிர்த்த வீட்டு பையன் போகிறான் என்று நானுமு் செய்கிறேன் என்று செய்யாதீர்கள்.... ஒரே ஒரு முறை நம் பள்ளிக்கு வாருங்கள்.... சாதனைப் பட்டியல்களைப் பாருங்கள்.... முடிவெடுங்கள்...
கடைசியாக.... நம் பள்ளியில் சேர்த்தால் உங்கள் குழந்தைகளை எந்நேரமானாலும் சந்திக்கலாம்.... ஆசிரியர்களை எந்நேரத்திலும் சந்தித்து விவாதிக்கலாம்....
கொரொனா பெருந்தொற்று காலத்தில் ஆசிரியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளோம் என்பதையும் உங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் முழுபாதுகாப்பு என்பதையும் உறுதி கூறுகிறோம்....

Comment
Share

No comments:

Post a Comment